CHENNAI Tamil Nadu

கால்நடைகள் விளைவிக்கும் ஆபத்து.. கட்டுப்படுத்த தெரியாத அரசு.. ஓபிஎஸ் கண்டனம்.

சென்னை: “கால்நடைகளால் ஏற்படும் ஆபத்தினைக்கூட கட்டுப்படுத்த இயலாத திறமையற்ற அரசாக திமுக அரசு விளங்குகிறது.” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், “கடந்த மூன்று [more…]