Tamil Nadu

கள்ளக்குறிச்சி- ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கிய அரசின் உத்தரவுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி.

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும் தமிழக அரசின் உத்தரவுக்கு தடை கோரிய மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என [more…]

CHENNAI Tamil Nadu

கள்ளச்சாராய மரணங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு என்பது அதிகம்.. உயர்நீதிமன்றம் குட்டு !

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி, இதுவரை 65 பேர் [more…]

Tamil Nadu

ஜிப்மர் மருத்துவமனையில் மேலும் ஒருவர் பலி ! 65 ஆக உயர்ந்த கள்ளச்சாராய மரணங்கள் !

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 65 ஆக உயர்த்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் சிலருக்கு அடுத்தடுத்து [more…]

Tamil Nadu

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு !

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள 21 பேரில் 11 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி போலீஸார் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தனர். கள்ளக்குறிச்சி [more…]

Tamil Nadu

அதிகாரிகள்தான் குற்றவாளிகள்.. கள்ளக்குறிச்சியில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ஆய்வு !

கள்ளக்குறிச்சி: “கள்ளச் சாராய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி அதிகாரிகள்தான் குற்றவாளிகள். எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறார்கள். டெல்லி சென்று மகளிர் ஆணையத்தில் நாளை (ஜூன் 27) அறிக்கை அளிக்கவுள்ளோம்” என்று தேசிய மகளிர் ஆணைய [more…]

Tamil Nadu

கள்ளக்குறிச்சி பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு !

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தை சேர்ந்த சிலர் கடந்த 18, 19-ம் தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் [more…]

Tamil Nadu

கள்ளச்சாராய விவகாரத்தில் மேலும் இருவர் கைது.. பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு !

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து உயிரிழப்பு எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து [more…]

Tamil Nadu

பலி எண்ணிக்கை 57 ஆக உயர்வு.. மெத்தனால் விற்றவர் கைது !

சென்னை: சாராய வியாபாரிகளுக்கு சட்ட விரோதமாக மெத்தனால் விற்பனை செய்ததாக சென்னையில் உள்ள தனியார் தொழிற்சாலை ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிற்சாலை உரிமையாளரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 57 [more…]

Tamil Nadu

விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்த உபி இளைஞர் உடல் கள்ளக்குறிச்சியில் அடக்கம் !

கள்ளக்குறிச்சி: கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்த உ.பி.மாநிலத்தைச் சேர்ந்த பிஜேந்தர் உடல் இன்று (ஞாயிற்றுகிழமை) அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, கள்ளக்குறிச்சியிலேயே அடக்கம் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் அருந்தியவர்களில் இன்று (ஞாயிற்றுகிழமை) [more…]

Tamil Nadu

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் திமுகவுக்கு தொடர்பு இருப்பதால் சிபிஐ விசாரணைதான் தீர்வு.. நிர்மலா சீதாராமன் திட்டவட்டம் !

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் விவகாரத்தில் திமுகவுக்கு தொடர்பு இருப்பதால் சிபிஐ விசாரணை தான் தீர்வு என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்த 56 பேர் இதுவரை உயிரிழந்திருக்கும் [more…]