Tamil Nadu

திமுக ஆட்சியில் ஜாதி ரீதியான மோதல்கள் சகஜமாகிவிட்டது- எடப்பாடி கடும் விமர்சனம் !

திருநெல்வேலியில் அரசுப்பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட ஜாதி ரீதியான மோதல்களை கண்டித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வெற்று விளம்பர வார்த்தைகளை மட்டும் கூறுவதை விடுத்து, பள்ளிக்கூடங்களில் ஜாதிப் பிரிவினைகளை ஒழிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவேண்டுமென [more…]