Tamil Nadu

திமுக அரசு வாக்களித்த ஆசிரியர்களுக்கு பச்சை துரோகம் செய்கிறது- சீமான் கடும் விமர்சனம்.

சென்னை: “ஆசிரியர்களின் நம்பிக்கையைப் பெற்று, அவர்களின் முழுமையான ஆதரவுடன் அதிகாரத்துக்கு வந்த திமுக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளாகியும், இதுவரை அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாது காலங்கடத்துவது வாக்களித்த ஆசிரியர்களுக்கு செய்கின்ற பச்சைத் துரோகமாகும்.” [more…]

Tamil Nadu

திமுகவின் சர்வாதிகார போக்கு தொடர்ந்தால், மிகப்பெரிய அறப்போராட்டம் நடத்தப்படும்- எடப்பாடி எச்சரிக்கை.

சென்னை: “கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான சிவில் வழக்கில் தொடர்பில்லாத அதிமுக நிர்வாகிகளுடைய வீடுகளில் சோதனை நடத்துவது; அவர்களை மிரட்டுவது போன்ற செயல்கள் சர்வாதிகாரத்தின் உச்சமாகும். இது, மேலும் தொடர்ந்தால் [more…]