Tamil Nadu

நிலமோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்.

கரூர்: ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கரூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 2வது நாளாக நேற்று விசாரணை நடந்த நிலையில் இரவு [more…]

CHENNAI Tamil Nadu

எம்.ஆர்.விஜயபாஸ்கர் நில மோசடி வழக்கில் சென்னையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் கைது.

கரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலமோசடி வழக்கில் சென்னையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் பிருத்விராஜையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். 100 கோடி ரூபாய் [more…]

Tamil Nadu

நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது

சென்னை: நில மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று காலை கேரளாவில் தனிப்படை சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 40 நாட்கள் கழித்து கைதாகியுள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி [more…]