Tamil Nadu

தமிழகத்தில் 15,000 ஆசிரியர்களின் ஊதியம் நிறுத்தப்படக் கூடிய நிலை ஏற்படும்- அன்பில் மகேஸ்

திருச்சி: புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டால்தான் தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு நிதி ஒதுக்குவோம் என மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். [more…]

Tamil Nadu

அரசுபள்ளிகளில் பணிபுரியும் 1,282 தற்காலிக ஆசிரியர்களுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை.

சென்னை: அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 1,282 தற்காலிக ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை வழங்கி பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் சோ.மதுமதி வெளியிட்ட அரசாணை விவரம்; தமிழகத்தில் [more…]

Tamil Nadu

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டிபிஐ வளாகத்தை முற்றுகையிட முயன்ற இடைநிலை ஆசிரியர்கள் கைது.

சென்னை: பதவி உயர்வு பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243-ஐ ரத்து செய்வது, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைவது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு [more…]

CHENNAI Tamil Nadu

மாவட்ட அளவில் தமிழ் கையெழுத்துப் போட்டிகள்- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் தமிழ் கையெழுத்துப்போட்டிகள் நடத்தப்பட்டு ரொக்கப்பரிசுகள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் இன்று அவர் அனுப்பியுள்ள [more…]

Tamil Nadu

அரசு பள்ளிகளில் ‘வேலை வாய்ப்பு வழிகாட்டி’ புதிய பாடவேளை அறிமுகம் !

சென்னை: அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி வகுப்பு வாரந்தோறும் 40 நிமிடங்கள் தனி பாடவேளையாக நடத்தப்பட [more…]

CHENNAI Tamil Nadu

இந்த கல்வியாண்டிற்கான நாள்காட்டியை வெளியிட்டது பள்ளி கல்விக் துறை !

சென்னை: கோடை விடுமுறை முடிந்து அனைத்து விதமான பள்ளிகளும் திங்கள்கிழமை (ஜூன் 10) திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் பள்ளி செயல்பாடுகளுக்கான கல்வியாண்டு நாள்காட்டியை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வியில் 10, 11, [more…]