Tamil Nadu

திருமங்கலம் கப்பலூர் டோல்கேட் ஐ அகற்றக்கோரி ஆர்.பி.உதயகுமார் தலைமையில் மறியல்.

மதுரை: தென் தமிழகத்தில் நுழைவுப்பகுதியான திருமங்கலம் கப்பலூர் பகுதியில் டோல்கேட் அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை அப்புறப்படுத்தக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இன்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் மறியல் [more…]