National

நாட்டின் கனவுகளை நிறைவேற்றும் வாய்ப்பை மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ளனர்- மாநிலங்களவையில் மோடி பேச்சு !

புதுடெல்லி: “நாட்டு மக்கள் எங்கள் மீது ஏக நம்பிக்கை வைத்திருப்பதால், நாட்டின் கனவுகள் மற்றும் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பை அவர்கள் எங்களுக்கு வழங்கியுள்ளனர்.” என்று மாநிலங்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குடியரசுத் [more…]