சென்னை சாலைகளில் திரியும் மாடுகளுக்கு அபராதம் பத்தாயிரம் ரூபாயாக உயர்வு- சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்.
சென்னை: சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் சென்னை மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து மதிமுக கவுன்சிலர் ஜீவன் [more…]