CHENNAI

சென்னை சாலைகளில் திரியும் மாடுகளுக்கு அபராதம் பத்தாயிரம் ரூபாயாக உயர்வு- சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்.

சென்னை: சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் சென்னை மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து மதிமுக கவுன்சிலர் ஜீவன் [more…]

Tamil Nadu

பொறாமையிலும் ஆற்றாமையிலும் புலம்பித் தவிக்கிறார்- எடப்பாடியின் விமர்சனத்திற்கு மேயர் பிரியா பதிலடி.

சென்னை: “ அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்கள் எத்தனை எத்தனை என்பதை மக்கள் அறிவர். அதனைப் பற்றி கொஞ்சமும் கூச்சமின்றி பொறாமையிலும் ஆற்றாமையிலும் எதிர்க்கட்சித் தலைவர் புலம்பித் தவிக்கிறார்.,” என்று சென்னை மேயர் பிரியா [more…]