Tamil Nadu

தேர்தல் நேரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்- நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜர்.

சென்னை: ஓடும் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் குறித்த விசாரணைக்கு பாஜக சட்டமன்ற குழு தலைவரான நயினார் நாகேந்திரன் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் இன்று (ஜூலை 16) [more…]