Tamil Nadu

ஈபிஎஸ் முதல்வராக இருந்த போது மத்திய அரசு அவரை மனிதனாகக் கூட மதிக்கவில்லை- முதல்வர் பதிலடி

சென்னை: “கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றதால் மகிழ்ச்சியில் தூக்கம் வரவில்லை. கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா திமுக நடத்திய நிகழ்ச்சி அல்ல, இது மத்திய அரசின் நிகழ்ச்சி என்பதை எதிர்க்கட்சித் தலைவர் [more…]

Tamil Nadu

அத்திக்கடவு -அவிநாசி திட்டம்.. இரண்டரை ஆண்டு தாமதம்- எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்

பல்லடம்: இரண்டரை ஆண்டுகாலம் தாமதமாக அத்திக்கடவு -அவிநாசி திட்டம் திறக்கப்பட்டுள்ளதாக, பல்லடத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி விமர்சித்தார். பல்லடம் அருகே நாதேகவுண்டம்பாளையத்தில் உழவர் காவலரும் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.வுமான என்.எஸ்.பழனிசாமியின் மணிமண்டபம் திறப்பு [more…]

Tamil Nadu

எந்த நோக்கத்திற்கு அதிமுக செயற்குழு கூடியது.. ஓபிஎஸ் கிண்டல்.

மதுரை: “அதிமுகவின் அவசர செயற்குழுவை எதற்காக கூட்டினார்கள் என்று செயற்குழுவை கூட்டியவர்களிடம் தான் கேட்கவேண்டும்” என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வேடிக்கையாக தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று [more…]

Tamil Nadu

மக்கள் நலனில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தவில்லை- அதிமுக செயற்குழுவில் கண்டனம்

சென்னை: மக்கள் நலனில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தவில்லை எனக் கூறி, மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள [more…]

Tamil Nadu

ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொள்கிறது அதிமுக

சென்னை: சுதந்திர தினத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது. அதேபோல ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொள்வதாக அதிமுக அறிவித்துள்ளது. நாட்டின் 78வது சுதந்திர தினம் [more…]

Tamil Nadu

‘எரிகிற தீயில் எண்ணெய்’- பாடப் புத்தகங்களின் விலை உயர்வு குறித்து ஈபிஎஸ் கண்டனம்

சென்னை: “தமிழக மக்களின் தினசரி வாழ்வில் ‘எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல்’, தற்போது உயர்த்தப்பட்டுள்ள பள்ளி பாடப் புத்தகங்களின் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்று பாடப் புத்தகங்களின் விலை [more…]

Tamil Nadu

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கு ரத்து- உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கினை ரத்து என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக அரசின் திட்டம் மற்றும் முன்னாள் [more…]

Tamil Nadu

ஜெயலலிதா மீது அவதூறு- திமுக அமைச்சரை கண்டித்து அதிமுக சாலை மறியல்

புதுச்சேரி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக விமர்சனம் செய்ததைக் கண்டிக்கும் விதமாக புதுச்சேரி அதிமுகவினர் இன்று (திங்கள்கிழமை) தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசனின் உருவப்படத்தை கிழித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழக முன்னாள் முதல்வர் [more…]

Tamil Nadu

மக்கள் பணத்தை திமுக அரசு ஊதாரித்தனமாக செலவிடுவதாக ஈபிஎஸ் வேதனை

மேட்டூர்: கார் பந்தயம் நடத்துவதற்காக மக்கள் பணத்தை திமுக அரசு ஊதாரித்தனமாக செலவிடுவதாகக் குற்றம் சாட்டியுள்ள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி விளையாட்டாக செய்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது [more…]

Tamil Nadu

மறைந்த தலைவர்கள் மீது தரமற்ற விமர்சனம்.. திமுகவினருக்கு டிடிவி தினகரன் கண்டனம்

சென்னை: வாழ்ந்து மறைந்த தலைவர்கள் மீது திமுகவினரின் தரமற்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேணடும் என்று அமமுக பொதுச் செயலாளர் தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ‘நாடுபோற்றும் நல்ல பல [more…]