Technology

தமிழில் கூகுளின் AI அப்: சுந்தர் பிச்சை அறிவிப்பு!

அதிகபட்சமாக, 1,500 பக்க ஆவணங்கள், 100 மின்னஞ்சல்களை பதிவேற்றம் செய்து பகுப்பாய்வு விவரம் பெற முடியும்.

Technology

நத்திங் போன் 3 எப்போது அறிமுகம்: கார்ல் பெய் தகவல்!!

நத்திங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் 2025 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் என்பது தெளிவாகியுள்ளது.

WORLD

அது மோசமான மாற்றம் என்று சொல்ல முடியாது – எலான் மஸ்க்!

பாரிஸ்: ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்புகள் ஏற்படலாம் என்ற அச்சம் சூழ்ந்துள்ள நிலையில் அதனை உறுதிப்படுத்துவதுபோல் பேசியுள்ளார் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க். “எல்லா வேலைகளையும் ஏஐ அழித்துவிடும். எதிர்காலத்தில் வேலை செய்வது என்பது [more…]

Technology

ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ்… யார் யார் படிக்கலாம்?

பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சலிங் விரைவில் தொடங்க உள்ள நிலையில், சமீபகாலமாக மாணவர்கள் அதிகம் விரும்பும் ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் படிப்பை யார் படிக்கலாம்? வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும்? போன்ற தகவல்களை [more…]

International

சாட்ஜிபிடி-யில் புதிய அம்சம் ..!

செயற்கை நுண்ணிறவு திறன் கொண்ட சாட்பாட் ஆன சாட்ஜிபிடி-யில் புதிய அம்சம் அறிமுகமாகி உள்ளது. பயனர்கள் உடனான உரையாடலை நினைவில் வைத்துக் கொள்ளும் திறன் தான் சாட்ஜிபிடி பெற்றுள்ள புதிய அம்சம். கடந்த 2022-ல் [more…]

Special Story

ஏஐ துணை கொண்டு உருவாக்கப்படும் டீப்ஃபேக் வீடியோ !

ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களில் உள்ள சுமார் 60 நாடுகளில் 2024-ம் ஆண்டு தேர்தல் ஆண்டாக அமைந்துள்ளது. அந்த வகையில் உலக அளவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளில் [more…]

National

செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்த அரசு அனுமதி அவசியம்!

சர்வதேச செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதற்கு முன், அரசாங்கத்திடம் உரிய ஒப்புதலைப் பெறுவது அவசியம் என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இன்றைய தினம்(மார்ச் 2) அறிவுறுத்தி உள்ளார். “ஏஐ [more…]

Technology

இனி கோடிங் தேவையில்லை !

ஏஐ இருப்பதால் யாரும் கோடிங் கற்க வேண்டியதில்லை என என்விடியா தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) ஜென்சென் ஹுவாங் தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் துணையினால் யார் வேண்டுமானாலும் புரோகிராமர் ஆகலாம் என தெரிவித்துள்ளார். [more…]

International

செயற்கை நுண்ணறிவை மேம்படுத்த ரூ.224 கோடி ஒதுக்கீடு !

செயற்கை நுண்ணறிவு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுக்காக 27 மில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் ரூ.224 கோடி) அளிக்கவுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏஐ வாய்ப்புகளை முன்னெடுக்கும் திட்டத்தின்கீழ் ஐரோப்பா முழுவதும் உள்ள [more…]

Cinema

அந்தப் பெண்களை நினைத்து நான் அச்சம் கொள்கிறேன்.. ராஷ்மிகா !

0 comments

டீப் ஃபேக் தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படும் பெண்கள் குறித்து அச்சம் கொள்வதாகவும், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது தனக்கு மிக முக்கியம் என்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் ‘டீப் ஃபேக்’ [more…]