இந்திய இளம் பெண்களிடயே அதிகரிக்கும் மாா்பக புற்றுநோய்!
நீண்ட காலமாக வயதானவா்கள் மட்டும் பாதிக்கப்பட்டு வந்த மாா்பக புற்றுநோய், கடந்த 30 ஆண்டுகளில் 50 வயதுக்குட்பட்ட இந்திய இளம் பெண்களிடையே பெருமளவில் அதிகரித்துள்ளதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். மாா்பக புற்றுநோயானது உலக அளவில் மற்றும் [more…]