National

ஆந்திராவில் கனமழை- மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்ட சந்திரபாபு நாயுடு

ஹைதராபாத்: ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவை கனமழை புரட்டிப்போட்டுள்ள நிலையில் வெள்ள பாதிப்புகள், மீட்பு, நிவாரணப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. விஜயவாடாவில் ஞாயிறு பின்னிரவில் ஆய்வைத் தொடங்கிய [more…]

National

சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் வெளிநாட்டு தூதர்கள் வரிசையில் ஜனதா கட்சி தலைவர் !

ஆந்திர முதல்-அமைச்சராக தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்ற விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பல மத்திய அமைச்சர்கள், ரஜினிகாந்த், சிரஞ்சீவி உள்ளிட்ட சினிமா [more…]

National

தாத்தா முதல்வரான யோகம்.. ஒரே வாரத்தில் பேரனுக்கு ஒன்றே முக்கால் கோடி வருமானம் !

புதுடெல்லி: ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மொத்தமுள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 135 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து, அவர் ஆந்திர மாநிலத்தின் முதல்வராக நான்காவது முறையாக நேற்று [more…]

National

நான்காவது முறையாக முதல்வராக பதவியேற்றார்.. சந்திரபாபு நாய்டு !

விஜயவாடா: ஆந்திர மாநிலத்தின் முதல்வராக 4-வது முறையாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு விஜயவாடா அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்டமான விழாவில் பதவியேற்றுக்கொண்டார். இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, [more…]

National

சந்திரபாபு நாய்டு இன்று பதவியேற்பு.. பிரதமர் வருகை !

விஜயவாடா: ஆந்திராவின் தலைநகரம் அமராவதிதான் என, ஆந்திர மாநிலமுதல்வராக இன்று பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடு உறுதிபட தெரிவித்தார். ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம்தலைமையிலான கூட்டணி கட்சிகளின் கூட்டம் விஜயவாடாவில் [more…]

National

இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீடு குறித்து சந்திரபாபு நாய்டு மகன் பரபரப்பு கருத்து !

பாஜக ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு நீக்கப்படும் என்று அமித் ஷா கூறியிருந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ், ஆந்திராவில் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு [more…]

National

பாஜக மேல் நம்பிக்கை இல்லாததால்தான் சபாநாயகர் பதவி கேட்கிறார் சந்திரபாபு நாய்டு: விசிக எம்பி ரவிக்குமார்

’பாஜக-வை நம்பாத சந்திரபாபு நாயுடு, பாஜகவிடமிருந்து தங்கள் கட்சியை காப்பாற்றிக்கொள்ளவே சபாநாயகர் பதவி கேட்கிறார்’ என விசிக எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். வெற்றிகரமாக மூன்றாம் முறையாக ஆட்சியமைக்கும் வாய்ப்பை பெற்றிருப்பினும், இம்முறை தனிப்பெரும்பான்மை கிட்டாததில் [more…]

National

சந்திரபாபு நாய்டுவுடன் மு.க ஸ்டாலின் சந்திப்பு !

புதுடெல்லி: ஆந்திர பிரதேச முதல்வராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடுவை டெல்லி விமான நிலையத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இன்று (ஜூன் [more…]

National

கூட்டணி கட்சிகள் வைக்கும் நிபந்தனைகள்.. நெருக்கடியில் பாஜக !

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் தனி பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி பலத்துடன் ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வரும் நிலையில் ஆட்சியமைக்க கூட்டணி கட்சிகள் சில நிபந்தனைகள் விதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்தியில் [more…]

National

மூன்றாவது முறையாக பாஜக வை ஆட்சியில் அமர்த்திய இரண்டு முக்கிய முடிவுகள் !

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவைத் தேர் தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்றுள்ளது. எனினும், பாஜக எடுத்த 2 முடிவுகள்தான் இப்போது ஆட்சி அமைப்பதற்கு பேருதவியாக [more…]