CRIME

திண்டுக்கல் அருகே தனியார் பள்ளி பேருந்து மோதியதில் 3 பேர் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் அடுத்த நத்தம் அருகே தனியார் பள்ளிப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் [more…]

Sports

கோவையை வீழ்த்தி டிஎன்பிஎல் சாம்பியன் ஆனது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி.

சென்னை: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியை அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த போட்டி சென்னை – சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் [more…]

CRIME

கொடைக்கானலில் ஆசிரமம் நடத்தி போதை காளான், கஞ்சா விற்பனை- போலி சாமியார் கைது

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலை கூக்கால் கிராமப்பகுதியில் , ஆசிரமம் ஒன்று நடத்தப்படுவதாகவும், அங்கு சுற்றுலாப்பயணிகளை வரவழைத்து, போதை காளான் மற்றும் கஞ்சா விற்கப்படுவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் கொடைக்கானல் ஆர்டிஓ சிவராமன் [more…]

CRIME

திண்டுக்கல் சிறுமிக்கு பாலியல் தொல்லை- ஆட்டோ ஓட்டுநருக்கு 25 வருட சிறை.

திண்டுக்கல்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆட்டோ ஓட்டுநருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டிராஜா(38). ஆட்டோ ஓட்டுனரான [more…]

Tamil Nadu

பூங்காக்களின் நுழைவு கட்டணம் திடீர் உயர்வு- @கொடைக்கானல்

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான பூங்காக்களின் நுழைவு கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ‘மலைகளின் இளவரசி’ என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் நகரின் மையப் பகுதியில் தோட்டக்கலைத் [more…]

Sports

TNPL- 16 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சியை வீழ்த்தியது திண்டுக்கல் !

சேலம்: டிஎன்பிஎல் டி20 லீக் கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டம் சேலம் எஸ்சிஎஃப் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று பிற்பகல் [more…]

Tamil Nadu

கோவில் கும்பாபிசேகத்தில் கருவறைக்குள் புகுந்த நல்ல பாம்பு.. பரவசமான பக்தர்கள் !

திண்டுக்கல் அருகே ஜடாமுனிஸ்வரர் நாகம்மாள் கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. சிலை பிரதிஷ்டை செய்த மறு நொடியே கருவறைக்குள் நல்ல பாம்பு புகுந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி [more…]