Special Story

விஷம் வைத்து தெருநாய்களை காலி செய்த அப்பார்ட்மன்ட் வாசிகள்.. வழக்கு பதிவு !

பெங்களூருவில் தெருநாய்களுக்கு விஷம் வைத்து கொன்று புதைத்தாக அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா அருகே உள்ள மகாவீர் ராஞ்சஸ் அடுக்குமாடி [more…]