இலங்கை அதிபர் இந்தியா வருகை- நிரந்தர தீர்வு பெறுமா தமிழக மீனவர்கள் பிரச்சினை ?
புதுடெல்லி: இலங்கை அதிபர் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இவரிடம், தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திரமோக்கு ஐயூஎம்எல் எம்பி கே.நவாஸ்கனி கடிதம் எழுதியுள்ளார். [more…]