மதுரையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நூதன முறையில் போராட்டம்
மதுரை: மதுரையில் இன்று கண்ணகி போல் கையில் சிலம்பு ஏந்தி நீதி கேட்கும் வகையில் 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கத்தினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். தேர்ச்சி பெற்றோர் [more…]