Tamil Nadu

கார் ஓட்டியதில் விதிமீறல் – டி.டி.எப். வாசன் கைது !

செல்போனில் பேசியவாறே கார் ஓட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பிரபல யூடியூபர் டி.டி.எஃப். வாசனை மதுரையில் போலீஸார் கைது செய்துள்ளனர். கடந்த 15 ஆம் தேதி சென்னையிலிருந்து திருச்செந்தூர் நோக்கி காரில் சென்றுள்ளார் யூடியூபர் [more…]

CRIME

நெல்லை காங்கிரஸ் தலைவர் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

கடந்த 15 நாட்களுக்கு மேலாக நெல்லை காங்கிரஸ் தலைவர் மரண வழக்கில் எந்த ஒரு துப்பும் கிடைக்காததால் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். 60க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை [more…]

Tamil Nadu

கட்டணமின்றி காவலர்கள் பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை!

வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும். மற்ற நேரத்தில் காவலர்கள் டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டும். தூத்துக்குடி சென்ற பேருந்தில் காவலர் பயணச் சீட்டு எடுக்க மறுத்து வாக்குவாதம் [more…]

Tamil Nadu

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்படவில்லை – சிறைத்துறை!

சவுக்கு சங்கர் மீது 4 அவதூறு வழக்குகளை தொடர்ந்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி! கோவை சிறையில் யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்படவில்லை. மனித உரிமைகளை பேணுவதில் தீவிர கவனம் செலுத்தி வருவதாக தமிழக சிறைத்துறை [more…]

CRIME

காவல் துறையின் இணையதளம் முடக்கம்!

சென்னை: தமிழக காவல்துறையின் இணையதளம் முடக்கப்பட்டு, பாஸ்வேர்டு திருடப்பட்டிருப்பது குறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு போலீஸார் குற்றவாளிகளின் தரவு, புகார் குறித்த தரவுகளை சேமித்து வைக்க என ஒவ்வொன்றுக்கும் [more…]

Tamil Nadu

நூற்றாண்டு விழாவையொட்டி குதிரைப்படையில் புதிதாக 8 குதிரைகள் !

சென்னை: பண்டைய தமிழர்கள் தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படைகளைக் கொண்டு போர் புரிந்ததாக வரலாற்று ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் வேகமாக இலக்கை அடையும் படையாக குதிரைப்படை இருந்துள்ளது. ஆங்கிலேயர் ஆதிக்கத்தின்கீழ் சென்னை வந்தபோது, அவர்களின் [more…]

Tamil Nadu

தமிழகம் முழுவதும் வாகன தணிக்கை நடத்த திட்டம்!

சென்னை: விதியை மீறி வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டியவர்களுக்கு சென்னையில் போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்தனர். தமிழகம் முழுவதும் இதுபோல வாகன தணிக்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பலர் தங்கள் வாகனங்களில் ஊடகம், போலீஸ், [more…]

CRIME

சென்னை அடகு கடையில் ரூ.1.5 கோடி நகைகள் கொள்ளை !

சென்னையில் பட்டப்பகலில் அடகு கடையில் புகுந்து துப்பாக்கி முனையில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் 5 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. சென்னை ஆவடி [more…]

Tamil Nadu

மின்சாரம் தாக்கி உயிரிழந்த உளவுத்துறை காவலர்!

தமிழ்ப் புத்தாண்டு தினமான இன்று, மின்சாரம் பாய்ந்த விபத்தில் உளவுத்துறை காவலர் மரணம் அடைந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி சிபிசிஐடி காவல் பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்தவர் கே. கார்த்திகேயன். பெட்டவாய்த்தலை [more…]