National

முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு.

புதுடெல்லி: இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி 40-க்கும் மேற்பட்டோர் வழக்கு [more…]

National

நீட் முறைகேடு வழக்கில் சிபிசிஐடி கேட்கும் ஆவணங்களை சமர்ப்பிக்க தேர்வு முகமைக்கு நீதிமன்றம் உத்தரவு.

மதுரை: “நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சிபிசிஐடி கேட்கும் ஆவணங்களை ஜூலை 18-ம் தேதிக்குள் வழங்க வேண்டும்” என நீட் தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கெடு [more…]

EDUCATION

முதுநிலை நீட் தேர்வு தியதியை அறிவித்தது தேசிய தேர்வு முகமை.

புதுடில்லி: ஆக., 11 ல் நீட் முதுநிலை தேர்வு நடக்கும் என மத்திய தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அந்நாளில் 2 ஷிப்ட்களாக நடக்கிறது. நாடு முழுவதும் மருத்துவ நுழைவுத்தேர்வுக்கான நீட் தேர்வுக்கு எதிர்ப்பு [more…]

National

ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வு தேதி அறிவிப்பு !

ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வு ஆக.21 ஆம் தேதி முதல் செப்.4 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருக்கிறது. முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி அமைச்சகம் யுஜிசி நெட் [more…]

National

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பிரதமருக்கு மம்தா கடிதம் !

நீட் தேர்வை ரத்து செய்து, மாநில அரசுகளால் நடத்தப்படும் முந்தைய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். நீட் தேர்வு [more…]

National

நீட் மறுதேர்வு.. 750 மாணவர்கள் ஆப்சென்ட் !

புதுடெல்லி: கடந்த மே 5-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட 1,563 மாணவர்களுக்கு இன்று மறுதேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் 750 பேர் கலந்து கொள்ளவில்லை என்று தேசிய தேர்வு [more…]

National

நீட் குளறுபடிகள்.. தேசிய தேர்வு முகமையின் தலைவர் மாற்றம் !

புதுடெல்லி: தேசிய தேர்வு முகமையின் (NTA) தலைவராக இருந்த சுபோத் குமாரை அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது மத்திய அரசு. இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் பிரதீப் சிங் கரோலாவுக்கு கூடுதல் பொறுப்பாக [more…]

National

போட்டி தேர்வுகளை சீர்திருத்த உயர்மட்டக் குழுவை அறிவித்தது மத்திய கல்வி அமைச்சகம் !

புதுடெல்லி: நீட், நெட் உள்பட தேசிய தேர்வு முகமை நடத்தும் போட்டித் தேர்வுகளை சீர்திருத்தவும், தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பை வலுப்படுத்தவும் 7 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. [more…]

National

நீட் தேர்வில் கடுகளவு கூட அலட்சியம் இருக்கக் கூடாது.. மத்திய அரசிற்கு நீதிமன்றம் உத்தரவு !

புதுடெல்லி: நீட் தேர்வை நடத்துவதில் 0.001% அலட்சியம்கூட இருக்கக்கூடாது என தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு நடத்தப்பட்ட [more…]

National

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டவர்களுக்கு மறுதேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு !

புதுடெல்லி: நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1,563 தேர்வர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி இந்த மறுதேர்வு வரும் ஜூன் [more…]