Tamil Nadu

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 57வது முறையாக நீட்டிப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். த்னக்கு ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை [more…]

National

அமலாக்கத்துறையை வரவேற்க டீயும், பிஸ்கட்டுகளும் தயார்.. ராகுல் காந்தி கிண்டல்.

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது தனது சக்கரவியூக பேச்சினைத் தொடர்ந்து தனக்கு எதிராக அமலாக்கத்துறை சோதனைக்குத் திட்டமிடப்படுவதாக ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் [more…]

Tamil Nadu

அமைச்சர் பொன்முடி மற்று அவரது மகனின் சொத்துக்கள் முடக்கம்- அமலாக்கத்துறை நடவடிக்கை.

சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செம்மண் குவாரியில் 2006 – 2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதன் மூலம் அரசுக்கு சுமார் 28 கோடி ரூபாய் இழப்பு [more…]

National

5 மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வருகிறார் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன்.. ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம் !

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கி அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜார்க்ஜண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்து வந்த ஹேமத் சோரன் மீது நில மோசடி புகார்கள் சுமத்தப்பட்டது. குறிப்பாக [more…]

National

கேஜ்ரிவாலை கைது செய்ய முனைகிறதா சிபிஐ ?

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அர்விந்த் கேஜ்ரிவாலை ஏற்கெனவே அமலாக்கத்துறை கைது செய்திருந்த நிலையில், தற்போது சிபிஐ-யும் அவரை கைது செய்யலாம் என்று கூறப்படுகிறது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான [more…]

Cinema

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் தயாரிப்பாளரிடம் அமலாக்கத்துறை பலமணி நேரம் விசாரணை !

சவுபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி உட்பட பலர் நடித்து வெளியான மலையாள படம், ‘மஞ்சும்மள் பாய்ஸ்’. சிதம்பரம் இயக்கி இருந்தார். இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.250 கோடி வசூலித்தது. இதை ஷான் ஆண்டனி, [more…]

National

அமலாக்கத்துறை எதிர்ப்பால் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் மறுப்பு !

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கை வரும் 14ம் தேதிக்கு, டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் ஒத்தி வைத்தது. டெல்லியில் கலால் கொள்கை [more…]