National

இடைத்தேர்தல் முடிவுகள் நீதியின் ஆட்சியை நிலைநாட்ட விரும்புவதை காட்டுகிறது- ராகுல் காந்தி நெகிழ்ச்சி.

புதுடெல்லி: பாஜக பின்னியிருந்த ‘அச்சம், குழப்பம்’ என்ற வலை அறுந்துவிட்டதையே, 7 மாநில இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்துவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், [more…]

Tamil Nadu

இடைத்தேர்தல் முடிவுகள் மக்களின் மனநிலையை பிரதிபலிப்பது அல்ல.. அண்ணாமலை கருத்து.

சென்னை: “தமிழகத்தைப் பொறுத்தவரையில், இடைத்தேர்தலின் முடிவுகள் எப்போதும் ஓர் ஆச்சரியம்தான். அது தொடர்ந்து ஆளுங்கட்சியைச் சார்ந்துதான் போகிறது. அதேநேரம், இடைத்தேர்தல் முடிவுதான் தமிழக மக்களின் மனநிலை என்று நினைத்தால், அது தவறு.” என்று பாஜக [more…]