Tamil Nadu

நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது

சென்னை: நில மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று காலை கேரளாவில் தனிப்படை சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 40 நாட்கள் கழித்து கைதாகியுள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி [more…]

Tamil Nadu

திமுகவின் சர்வாதிகார போக்கு தொடர்ந்தால், மிகப்பெரிய அறப்போராட்டம் நடத்தப்படும்- எடப்பாடி எச்சரிக்கை.

சென்னை: “கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான சிவில் வழக்கில் தொடர்பில்லாத அதிமுக நிர்வாகிகளுடைய வீடுகளில் சோதனை நடத்துவது; அவர்களை மிரட்டுவது போன்ற செயல்கள் சர்வாதிகாரத்தின் உச்சமாகும். இது, மேலும் தொடர்ந்தால் [more…]

Tamil Nadu

தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் ஜாமீன் மனு தள்ளி வைப்பு !

கரூர்: கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த இடைக்கால முன் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு (ஜூலை 3) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கரூர் நகர காவல் [more…]