Tamil Nadu

காவிரி பிரச்சினையில் மோடி உடனடியாக தலையிட வேண்டும்- செல்வபெருந்தகை வலியுறுத்தல்.

சென்னை: “காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை நிறைவேற்ற மறுக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மவுனம் காத்து வேடிக்கை பார்க்கிறது. கடந்த சில ஆண்டுகளாக [more…]