WEATHER

கனமழை ஓய்ந்து சகஜ நிலைக்கு திரும்பிய உதகை- சுற்றுலா பயணிகள் வருகை துவங்கியது.

உதகை: நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த சில நாட்களாக தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து, கனமழையுடன் கடுங்குளிரும் நிலவியது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. முக்கிய சுற்றுலாத் தலங்களான அரசு தாவரவியல் பூங்கா, ரோஜாப்பூங்கா, [more…]

Latest

மூணாறில் கன மழை..மஞ்சள் எச்சரிக்கை.. சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டுகோள் !

மூணாறு: மூணாறில் தொடர் மழை பெய்வதால் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் விடுதிகளிலே முடங்கிக் கிடக்கின்றனர். மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மூணாறுக்கு இரவு நேர பயணத்தை தவிர்க்கும்படி மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. [more…]

National

உத்தரகாண்டில் பயங்கர விபத்து: பள்ளத்தாக்கில் பாய்ந்த வேன்.. 12 பேர் பலி !

உத்தராகண்டில் சுற்றுலா பயணிகள் சென்ற டெம்போ ட்ராவலர் வேன் ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் 12 பேர் உயிரிழந்திருப்பதாக அஞ்சப்படுகிறது. உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் சோப்டா என்ற பிரபல சுற்றுலா நகரம் அமைந்துள்ளது. [more…]