National

கேரளாவில் மீண்டும் நிலச்சரிவு- சுற்றுலா தலங்களை மூட அரசு உத்தரவு

திருவனந்தபுரம்: கேரளாவின் மூணாறு பகுதியில் பெரும் பாறைகள் உருண்டு விழுந்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மூணாறு அருகே உள்ள கேப் ரோடு பகுதியில் இன்று காலை திடீர் மண் சரிவு ஏற்பட்டது. மண் சரிவை அடுத்து [more…]

National

வயநாடு நிலச்சரிவு- பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு.

புதுடெல்லி: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழப்பு 31 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், பாலம் சேதம் அடைந்துள்ளதாலும் மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் 100-க்கும் மேற்பட்ட மக்கள் சிக்கித் தவிப்பதாகத் [more…]

National

வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு 19 பேர் பலி.. 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு.

கேரள மாநிலம் வயநாட்டில் நள்ளிரவில் அடுத்தடுத்து மூன்று மிகப்பெரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் வரலாறு காணாத [more…]

WEATHER

நீலகிரியில் வெளுத்துவாங்கும் மழை- நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது !

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்களை, தீயணைப்புத் துறையினர் கயிறுகள் கட்டி மீட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் [more…]