Tamil Nadu

பகுஜன் சமாஜ் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளராக, ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நியமனம்.

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவராக வழக்கறிஞர் பி.ஆனந்தனும், மாநில ஒருங்கிணைப்பாளராக, ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் [more…]

CHENNAI Tamil Nadu

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல்!

சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5 ம் தேதி மாலை ஒரு கும்பலால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக முதல்கட்டமாக பிரபல ரவுடி [more…]

Tamil Nadu

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லையா ?

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என எழுந்து வரும் குற்றச்சாட்டைத் தொடர்ந்து இக்கொலையில் பிற மாவட்ட ரவுடிகளுக்கும் தொடர்பு உள்ளதா என போலீஸார் விசாரணை வளையத்தை விரிவுபடுத்தி [more…]

CHENNAI Tamil Nadu

பதை பதைக்க வைத்த ஆம்ஸ்ட்ராங்கின் கடைசி நொடிகள்- மயிரிழையில் உயிர் தப்பிய அண்ணன் வீரமணி.

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் அண்ணன் வீரமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சம்பவம் நடந்த அன்று இரவு 7 மணி அளவில் வீட்டுக்கு அருகில் இருந்த வேணுகோபால் சுவாமி கோயிலில் இருந்தேன். [more…]

CHENNAI Tamil Nadu

ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டம், பொத்தூரில் அடக்கம் செய்ய அனுமதி அளித்தது நீதிமன்றம்.

சென்னை: ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டம், பொத்தூரில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று பிற்பகல் உத்தரவிட்டது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் [more…]

Tamil Nadu

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மாயாவதி நேரில் அஞ்சலி !

சென்னை – பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அவரது உடலுக்கு பகுஜன் சமாஜ் தேசிய தலைவர் மாயாவதி நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். [more…]

CHENNAI Tamil Nadu

அஞ்சலிக்கு எடுத்து வரப்பட்டது ஆம்ஸ்ட்ராங் உடல்- சென்னை வருகிறார் மாயாவதி !

சென்னை – பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். படுகொலை செய்யப்பட்ட அவரது உடல், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவரது உறவினர்களிடம் [more…]

Tamil Nadu

ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் அறிக்கை.

சென்னை-பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், தங்களது அஞ்சலிகளையும்.. கண்டனத்தையும் அறிவித்து வருகிறார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்: “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் [more…]

CHENNAI Tamil Nadu

ஆம்ஸ்ட்ராங்கின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது- இன்று அடக்கம் செய்யப்படுகிறது!

சென்னை: படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் உடல் ஒப்படைப்பு. இதையடுத்து அவரது [more…]

CHENNAI Tamil Nadu

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 8 பேரின் பின்னணி பற்றிய திடுக் தகவல்கள்!

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், திருநின்றவூரைச் சேர்ந்த மூவர், காட்பாடியைச் சேர்ந்த இருவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், பொன்னை பாலு என்பவர் மீது [more…]