CRIME

புதுச்சேரியில் 500 லிட்டர் சாராயம் பறிமுதல்

கடலூர்: புதுச்சேரி மாநிலம் ஆராய்ச்சி குப்பத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சுமார் 500 லிட்டர் சாராயத்தை கடலூர் டிஎஸ்பி தலைமையான போலீஸார் பறிமுதல் செய்து இரண்டு பேரை கைது செய்தனர். கடலூர் முதுநகர் போலீஸ் [more…]

Tamil Nadu

புதுச்சேரி பட்ஜெட்- ரேஷனில் இலவச அரிசி, மாணவர்களுக்கு நீட் பயிற்சி.. முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு.

புதுச்சேரி: புதுச்சேரியில் ரேஷனில் இலவச அரிசி, மானிய விலையில் பருப்பு, கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய் தரப்படும் என்று ட்ஜெட் தாக்கல் செய்த முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். பட்ஜெட்டை ராகு காலத்துக்கு முன்பாக நல்ல [more…]

Cinema

சர்வதேச திரைப்பட விழா- புதுச்சேரியில் நாளை துவங்குகிறது

புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை தொடங்கி 3 நாட்களுக்கு சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இதில் இந்தியா, பிரான்ஸ், இலங்கை, துருக்கி, ஈரான், அமெரிக்கா, ஸ்வீடன் ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்களை இலவசமாக பார்க்கலாம். [more…]

Tamil Nadu

புதுச்சேரி பட்ஜெட்- திமுக, காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கூட்டாக வெளிநடப்பு.

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் புதன்கிழமை (ஜூலை 31) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது ஆளுநர் பேசத் தொடங்கியதுமே திமுக, காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கூட்டாக எழுந்து நின்று பேசத் தொடங்கினர். அவர்களிடம், [more…]

Tamil Nadu

புதுச்சேரி ஆளுநராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கைலாசநாதன் நியமனம்.

புதுச்சேரி: பிரதமர் மோடிக்கு நெருக்கமாக, குஜராத்தில் முதல்வர் அலுவலகத்திலேயே 18 ஆண்டுகள் பணியில் இருந்து ஜூனில் விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கைலாசநாதன், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பின்னணி என்ன? [more…]

Tamil Nadu

புதுச்சேரி புறக்கணிக்கப்படவில்லை.. ரயில்வே திட்டங்களுக்கு ரூ. 280 கோடி ஒதுக்கீடு- மத்திய இணை அமைச்சர் தகவல்.

புதுச்சேரி: மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி புறக்கணிக்கப்படவில்லை என்றும், பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ. 280 கோடி ஒதுக்கியுள்ளது என்றும் ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார். மத்திய ரயில்வே இணை அமைச்சர் [more…]

Tamil Nadu

புதுச்சேரி சிறைக்குள் செல்போன் சிக்னலை தடை செய்ய சிறப்புக் குழுவினர் சோதனை.

புதுச்சேரி: சிறையில் கைதிகளுக்கு செல்போன் சிக்னல் கிடைக்கும் வகையில் அலைவரிசையை கூடுதலாக்கும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி சிறைத் துறை ஜஜி எச்சரித்துள்ளார். புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகள் செல்போன்களைப் பயன்படுத்தாத [more…]

Tamil Nadu

புதுச்சேரியில் ரேஷன் கடை திறப்பு.. மார்க்சிஸ்ட் கட்சியின் வெற்றி- ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு.

புதுச்சேரி: புதுச்சேரியில் ரேஷன் கடை திறப்பு அறிவிப்பு மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் புதுச்சேரியில் இன்று [more…]

Tamil Nadu

கள்ளச் சாராயப் புழக்கத்தை கட்டுப்படுத்தத் திராணியற்ற அரசுக்கு கடும் கண்டனம்.. எடப்பாடி ஆவேச பதிவு.

சென்னை: “புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்ட சாராயம் அருந்திய 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி கவலையளிக்கிறது. அதிகாரிகளை மட்டும் மாற்றிவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று திமுக முதல்வர் செயல்படுவது எந்த பலனும் அளிக்காது. அடிப்படை [more…]

EDUCATION

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தொடரும் நிர்வாக சீர்கேடு- விடைத்தாள்கள் இன்னும் திருத்தப்படாத அவலம் !

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தொடரும் நிர்வாக சீர்கேட்டால் நடப்பாண்டும் இதுவரை மூன்றாம் ஆண்டு பி.காம், பிஏ, பி.எஸ்.சி உட்பட பட்டப்படிப்பு இறுதி செமஸ்டர் விடைத்தாள் திருத்தும் பணிகள் கூட தொடங்காத நிலையில், எம்.காம், எம்ஏ, [more…]