Tamil Nadu

கனமழையால் 4,385 ஹெக்டேர் பயிர்கள் சேதம் – பேரிடர் மேலாண்மை!

சென்னை: கனமழை காரணமாக தமிழகத்தில் 4,385 ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘கடந்த மார்ச் 1 முதல் மே [more…]

Tamil Nadu

நீராதாரங்களை வலுப்படுத்த திட்டங்கள் … வேளாண் துறை செயலர் அபூர்வா !

தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதையடுத்து, பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து வேளாண் துறை செயலர் அபூர்வா செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநிலத்தின் அனைத்து பகுதிகள் மற்றும் அனைத்து [more…]

National

உரங்களுக்கான மானியம் அதிகரிப்பு – மத்திய அமைச்சரவை முடிவு!

0 comments

பாஸ்பேட்டிக், பொட்டாசிக் உரங்களுக்கான மானியத்தை அதிகரிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரங்களுக்கான மானியத்தை அதிகரிக்க [more…]