Tamil Nadu

பெங்களூருவில் கைதான ரவுடி மாட்டு ராஜா.. ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பா ?

சென்னை: பட்டினப்பாக்கத்தில் மாமூல் கேட்டு மிரட்டிய வழக்கில் ரவுடி மாட்டு ராஜாவை பெங்களூருவில் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். இவரிடம் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாகவும் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் [more…]

Tamil Nadu

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- இயக்குனர் நெல்சனிடம் போலீஸ் விசாரணை

இயக்குநர் நெல்சனிடம் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்குத் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தியது தமிழ் திரையுலகில் [more…]

Tamil Nadu

ஆம்ஸ்ட்ராங் மனைவி மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு

சென்னை: பகுஜன் சமாஜ் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலைக்கு நீதி கேட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடந்த போராட்டத்தில் பங்கேற்ற ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி, இயக்குநர் பா.இரஞ்சித் உள்ளிட்ட 1500 பேர் [more…]

Tamil Nadu

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமன் கைது

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக தமிழக இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் அஸ்வத்தாமனை போலீஸார் இன்று (புதன்கிழமை) கைது செய்தனர். பகுஜன் சமாஜ் [more…]

CRIME

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- கொலையாளிகளை ஒன்றிணைத்த அஞ்சலை.. திடுக் தகவல்.

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பாஜக முன்னாள் நிர்வாகி புளியந்தோப்பைச் சேர்ந்த அஞ்சலை, போலீஸாரால் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் பல [more…]

CHENNAI Tamil Nadu

ஆம்ஸ்ட்ராங் கொலை- கைது செய்யப்பட்ட அதிமுக வழக்கறிஞர் கட்சியிலிருந்து நீக்கம்.

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் வழக்கறிஞரான சென்னை ஜாம் பஜாரைச் சேர்ந்த மலர்கொடி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்த [more…]

CHENNAI Tamil Nadu

சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள்- ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியீடு.

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் தான் உண்மையான குற்றவாளி என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த சிசிடிவி காட்சி உள்ளது. சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் [more…]

CHENNAI Tamil Nadu

குற்றவாளிகளுக்கு சட்டப்படி உரிய தண்டனை- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல்வர் உறுதி !

சென்னை: “ஆம்ஸ்ட்ராங் கொலையில் குற்றவாளிகள் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கை விரைந்து நடத்தி குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக [more…]