National

காங்கிரஸ் மீது மக்களுக்கு நம்பிக்கையும், நல்லெண்ணமும் உருவாகி இருக்கிறது- சோனியா காந்தி பேச்சு.

புதுடெல்லி: “நாடாளுமன்றத் தேர்தலில் நாம் மேற்கொண்ட பிரச்சாரம் காரணமாக கட்சி மீது மக்களுக்கு நம்பிக்கையும், நல்லெண்ணமும் உருவாகி இருக்கிறது. இதனை நாம் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று” அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி [more…]

Tamil Nadu

புதுச்சேரி பட்ஜெட்- திமுக, காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கூட்டாக வெளிநடப்பு.

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் புதன்கிழமை (ஜூலை 31) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது ஆளுநர் பேசத் தொடங்கியதுமே திமுக, காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கூட்டாக எழுந்து நின்று பேசத் தொடங்கினர். அவர்களிடம், [more…]

National

இன்று மக்களவையில் பட்ஜெட் குறித்து உரையாற்றுகிறார் ராகுல் காந்தி.

புதுடெல்லி: மக்களவையில் இன்று (திங்கள்கிழமை) எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி பட்ஜெட் 2024 மீது உரையாற்ற இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, 2024-25-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் கடந்த 23 [more…]

Tamil Nadu

பிற்போக்குத்தனமான பட்ஜெட்- செல்வபெருந்தகை விமர்சனம்.

சென்னை: “மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை வளர்ச்சிக்கு வாய்ப்பில்லாத, வேலை வாய்ப்பை பெருக்காத, சமூகத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வை சமன் செய்யாத ஒரு பிற்போக்குத்தனமானது,” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை சாடியுள்ளார். [more…]

National

அரசை காப்பாற்றிக் கொள்வதற்கான பட்ஜெட் இது- முக்கிய தலைவர்கள் விமர்சனம்.

புதுடெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை செவ்வாய்க்கிழமை மக்களவையில் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து, “இது ஆட்சியைக் காப்பாற்றுவதற்கான பட்ஜெட்” என இண்டியா கூட்டணித் தலைவர்கள் கடுமையாக [more…]

Tamil Nadu

உதயநிதி துணை முதல்வராகப் பொறுப்பேற்றால் தமிழ்நாடு காங்கிரஸ் வரவேற்கும்- செல்வபெருந்தகை பேச்சு.

சென்னை: உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றால் அதனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வரவேற்கும் என்று அதன் தலைவர் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு. [more…]

Tamil Nadu

40 தொகுதிகளில் வெல்வதற்கு நாமும் உறுதுணையாக இருந்துள்ளோம்- கார்த்தி சிதம்பரம் பேச்சு.

சிவகங்கை: “காங்கிரஸ் சேரும் கூட்டணிக்கு தான் சிறுபான்மையினர், ஆதிதிராவிடர்கள் வாக்கு அளிக்கின்றனர். 40 தொகுதிகளிலும் வெல்வதற்கு நாமும் உறுதுணையாக இருந்துள்ளோம்.” என சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். சிவகங்கையில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் [more…]

National

பாஜகவின் ‘அரசியலமைப்பு படுகொலை’ அறிவிப்புக்கு பிரியங்கா பதிலடி.

புதுடெல்லி: “அரசியலமைப்பை எதிர்ப்பவர்கள், அதனை மாற்ற வேண்டும் என்று கூறுபவர்கள் ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ எனக் குறிப்பிட்டு எதிர்மறை அரசியலில் ஈடுபடுவதில் ஆச்சரியம் இல்லை” என்று பாஜகவை பிரியங்கா காந்தி கடுமையாக சாடியுள்ளார். உள்துறை [more…]

National

இடைத்தேர்தல் முடிவுகள் நீதியின் ஆட்சியை நிலைநாட்ட விரும்புவதை காட்டுகிறது- ராகுல் காந்தி நெகிழ்ச்சி.

புதுடெல்லி: பாஜக பின்னியிருந்த ‘அச்சம், குழப்பம்’ என்ற வலை அறுந்துவிட்டதையே, 7 மாநில இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்துவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், [more…]

National

இந்தியா முழுவதும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பாஜக கூட்டணிக்கு பின்னடைவு.

டெல்லி: 13 தொகுதி இடைத்தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. 11 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் – 5, திரிணாமுல் காங்கிரஸ் – 4 , ஆம் ஆத்மி [more…]