தூர்தர்ஷன் நிர்வாகம் செய்த தவறுக்கு ஆளுநரை வசைபாடுவது சரியல்ல -ஓபிஎஸ்
சென்னை: தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரத்தில் நேர்ந்த தவறுக்கு கவனச் சிதறலே காரணம் என தூர்தர்ஷன் விளக்கம் அளித்துள்ள நிலையில், இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து [more…]