National

சீன கடற்படை வீரரை காப்பாற்றிய இந்தியா- நன்றி தெரிவித்து நட்பு பாராட்டிய தூதரகம்.

மும்பை: இரு நாட்டு மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது என அந்நாட்டு தூதர் காங் ஜியான்ஹுவா தெரிவித்துள்ளார். ஜூலை 24 அன்று பலத்த காயம் [more…]

CHENNAI

துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற மாணவர் சங்கத்தினர் கைது!

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்க அரசின் நடவடிக்கையை கண்டித்து, சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். [more…]

WORLD

புதிய குடிமக்களுக்கான 2வது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது!

அமெரிக்காவில் புதிய குடிமக்களுக்கான இரண்டாவது பெரிய ஆதார நாடாக மெக்சிகோவிற்கு அடுத்தபடியாக இந்தியா திகழ்வதாக சமீபத்திய அறிக்கை தெரிவித்துள்ளது. கடந்த 2022ல் எடுக்கப்பட்ட கணக்கின்படி, 46 மில்லியன் வெளிநாட்டினர் அமெரிக்காவில் வசிக்கின்றனர். அதாவது மொத்த [more…]