CRIME

குடும்பப் பிரச்சினையில் 2 பெண் குழந்தைகளை கொன்ற தந்தை.. தற்கொலைக்கு முயற்சி- மதுரையில் துயரம்

மதுரை: மதுரையில் குடும்பப் பிரச்சினையில் 2 பெண் குழந்தைகளை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை, தானும் தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை யாகப்பா நகரில் உள்ள [more…]