அதிகாரிகள்தான் குற்றவாளிகள்.. கள்ளக்குறிச்சியில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ஆய்வு !
கள்ளக்குறிச்சி: “கள்ளச் சாராய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி அதிகாரிகள்தான் குற்றவாளிகள். எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறார்கள். டெல்லி சென்று மகளிர் ஆணையத்தில் நாளை (ஜூன் 27) அறிக்கை அளிக்கவுள்ளோம்” என்று தேசிய மகளிர் ஆணைய [more…]