‘நீதியைக் காக்க உயிரையே தந்த இடம் இது’- மாமதுரை தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு.
மதுரை: ‘‘நீதியைக் காக்க தன்னுடைய உயிரையே தந்த மன்னர் ஆட்சி செய்த இடம் இது.” என்று மாமதுரை தொடக்க விழா நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மதுரை நகரின் மரபையும், பண்பாட்டையும் கொண்டாடும் வகையில் [more…]