ஆம்ஸ்ட்ராங் படுகொலை- இறுதி அஞ்சலி செலுத்த சென்னை வருகிறார் மாயாவதி !
லக்னோ: “பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்குக்கு இறுதி அஞ்சலி செலுத்த நாளை (ஞாயிறு) சென்னை வர திட்டமிட்டுள்ளேன். ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் அமைதியையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டுகிறேன்” என பகுஜன் சமாஜ் கட்சித் [more…]