Sports

புரோ கபடி 11-வது சீசன்- அக்டோபர் 18-ம் தேதி தொடக்கம்

மும்பை: புரோ கபடி லீக்கின் 11-வது சீசன் போட்டிகள் வரும் அக்டோபர் 18-ம் தேதி தொடங்கும் என போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இம்முறை கேரவன் பார்மட்டில் ஹைதராபாத், நொய்டா, புனே ஆகிய 3 நகரங்களில் [more…]

Cinema

கங்கனா, இந்திரா காந்தியாக நடித்த ‘எமர்ஜென்சி’ படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு

நடிகையும் மக்களவை உறுப்பினருமான கங்கனா ரனாவத் இயக்கியுள்ள படம், ‘எமர்ஜென்சி’. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட அவசர நிலையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருக்கிறது. கங்கனா ரனாவத், [more…]

National

ஏர் இந்தியா விமானத்துக்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்

திருவனந்தபுரம்: மும்பையில் இருந்து பயணிகளுடன் திருவனந்தபுரம் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்துக்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து திருவனந்தபுரம் விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டு பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மும்பை விமான நிலையத்திலிருந்து, [more…]

CRIME

மும்பையில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை.. வெடித்த மக்கள் போராட்டம்

மும்பை: மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூரில் ஒரு பள்ளியில் இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் கடமை தவறியதற்காக மூன்று போலீஸ் அதிகாரிகளை இடைநீக்கம் செய்துள்ள மாநில அரசு, இது [more…]

TRADE

வீழ்ச்சியடைந்த இந்திய பங்குசந்தைகள்- சென்செக்ஸ் 2,400 புள்ளிகள் சரிந்தது.

மும்பை: இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை திங்கள்கிழமை எதிர்கொண்டது. இன்று (ஆக.5) காலை பங்குச்சந்தை தொடங்கியதில் இருந்து வீழ்ச்சி காணப்பட்டது. மும்பைப் பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் சுமார் 2,400 புள்ளிகள் சரிந்தது. அதேபோல், தேசியப் [more…]

TRADE

இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்-சென்செக்ஸ் 82,000.. நிப்டி முதன்முறையாக 25,000 புள்ளிகளையும் தொட்டது.

மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் வியாழக்கிழமை (ஆக.1) வர்த்தகத்தை ஏற்றத்தில் தொடங்கின. சென்செக்ஸ் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 82,000 புள்ளிகளையும், நிஃப்டி முதல் முறையாக 25,000 புள்ளிகளையும் கடந்தன. இன்று காலை 9.21 மணி [more…]

CRIME

துப்பாக்கி முனையில் நகைக்கடையில் கொள்ளை- மும்பையில் பரபரப்பு.

நவி மும்பை: ஒரு கடையில் துப்பாக்கி முனையில் ரூ.11 லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் 3 பேர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம், நவி மும்பையின் [more…]

WEATHER

மும்பையில் இரவு,பகலாய் தொடரும் கனமழை- அதிகரிக்கும் பாதிப்புகள்.

மும்பை: இரவு, பகலாய் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மும்பை நகரமே ஸ்தம்பித்துள்ளது. அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனிடையே, கிராண்ட் சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தின் பால்கனி இடிந்து விழுந்ததில் 70 [more…]

Cinema

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் மருத்துவமனையில் அனுமதி.

நடிகை ஜான்வி கபூர், இப்போது ‘தேவாரா’ உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். இவர் ராஜ்குமார் ராவுடன் இணைந்து நடித்துள்ள ‘உலாஜ்’ என்ற இந்தி படம் ஆக.2-ல் வெளியாகிறது. இதற்கான புரமோஷனில் பங்கேற்று வந்த [more…]

TRADE

புதிய உச்சத்தை தொட்டன இந்திய பங்குச் சந்தைகள்.

மும்பை: இந்திய பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை மீண்டு புதிய உச்சத்துடன் நிறைவடைந்தன. வாகனம், எஃம்எம்சிஜி பங்குகளின் உயர்வு மற்றும் வெளிநாட்டு நிதி வரவு பங்குச்சந்தை உச்சத்துக்கு வழிவகுத்தன. சென்செக்ஸ் 391.26 புள்ளிகள் உயர்ந்து 80,351.64 [more…]