இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்-சென்செக்ஸ் 82,000.. நிப்டி முதன்முறையாக 25,000 புள்ளிகளையும் தொட்டது.
மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் வியாழக்கிழமை (ஆக.1) வர்த்தகத்தை ஏற்றத்தில் தொடங்கின. சென்செக்ஸ் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 82,000 புள்ளிகளையும், நிஃப்டி முதல் முறையாக 25,000 புள்ளிகளையும் கடந்தன. இன்று காலை 9.21 மணி [more…]