Tamil Nadu

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 57வது முறையாக நீட்டிப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். த்னக்கு ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை [more…]

Tamil Nadu

செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு- தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி [more…]

Tamil Nadu

‘நான் நிரபராதி’- நீதிமன்றத்தில் குற்றங்களை மறுத்த செந்தில் பாலாஜி

சென்னை: சட்டவிரோதப் பண பரிவர்த்தனை தொடர்பான வழக்கில், நேற்றுஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நீதிபதி எஸ்.அல்லி குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தபோது, ‘எந்தக் குற்றமும் செய்யவில்லை; நான் நிரபராதி’ என செந்தில் பாலாஜி மறுத்தார். [more…]

Tamil Nadu

‘நாளை பதிலோடு வாருங்கள்’- செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கதுறையை கண்டித்த உச்சநீதிமன்றம்.

புதுடெல்லி: “இன்று பதில் இல்லை என்றால், நாளை பதிலோடு வாருங்கள்” என்று செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத் துறையிடம் உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி [more…]

Tamil Nadu

செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி- மருத்துவமனையில் அனுமதி.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார் இந்த வழக்கு தொடர்பாக, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு நெஞ்சுவலி [more…]

CHENNAI Tamil Nadu

செந்தில் பாலாஜியின் விசாரணையை தள்ளி வைக்க கோரிய மனு தள்ளுபடி.

சென்னை: அமலாக்கத்துறை பதிந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை தள்ளி வைக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி [more…]

Tamil Nadu

வங்கி ஆவணங்களை வழங்க கோரிய செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி- நீதிமன்ற காவல் நீட்டிப்பு !

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மனு மீதான உத்தரவை தள்ளி வைக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மூன்று புதிய [more…]

Tamil Nadu

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு !

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை 1-ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத [more…]

National

அமலாக்கத்துறை மன்னிப்பு கோரிய நிலையில் மே 6ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு!

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான பதில் மனுவை தாக்கல் செய்ய தாமதமானதற்கு, அமலாக்கத்துறை மன்னிப்பு கோரிய நிலையில், உச்சநீதிமன்றம் மனு மீதான விசாரணையை மே 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. அதிமுக ஆட்சியின் [more…]

Tamil Nadu

விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் செந்தில்பாலாஜி – அமலாக்கத்துறை!

சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கை மூன்று மாதங்களில் முடிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், விசாரணைக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஒத்துழைக்க மறுப்பதாக, அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது. போக்குவரத்துத் துறையில் [more…]