Tamil Nadu

திருவேங்கடம் என்கவுன்டர்- சம்பவ இடத்தில் நீதிபதி நேரில் ஆய்வு.

திருவேங்கடம் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் குறித்து மாதவரம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் தீபா சம்பவ இடத்தில் இன்று (திங்கள்கிழமை) ஆய்வு மேற்கொண்டார். சென்னை: பகுஜன் [more…]

Tamil Nadu

சரணடைந்த கைதி.. தப்பியோட முயன்றபோது என்கவுண்டர்- முரண் என டிடிவி தினகரன் விமர்சனம்.

சென்னை: காவல்துறையின் விசாரணை நேர்மையாகவும், நியாயமானதாகவும் நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இன்று அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள தனது பதிவில், [more…]

CHENNAI Tamil Nadu

திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சந்தேகம் இருக்கிறது- எடப்பாடி பழனிச்சாமி.

வேலூர்: “ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சந்தேகம் உள்ளது” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இதுகுறித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் [more…]