மின்னணு இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டு வழங்கும் திட்டம் !
மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து மின்னணு பயணச் சீட்டு இயந்திரங்கள் மூலமாக பயணச்சீட்டு வழங்கும் திட்டத்தினை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். [more…]