Tamil Nadu

மறைந்த தலைவர்கள் மீது தரமற்ற விமர்சனம்.. திமுகவினருக்கு டிடிவி தினகரன் கண்டனம்

சென்னை: வாழ்ந்து மறைந்த தலைவர்கள் மீது திமுகவினரின் தரமற்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேணடும் என்று அமமுக பொதுச் செயலாளர் தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ‘நாடுபோற்றும் நல்ல பல [more…]

Tamil Nadu

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை நீட்டிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்- டிடிவி தினகரன் வலியுறுத்தல்.

சென்னை: “அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 62 ஆக உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை செய்துவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்” என்று [more…]

Tamil Nadu

எடப்பாடி தலைமையில் அதிமுக ஒன்றிணைய வாய்ப்பில்லை- டிடிவி தினகரன் கருத்து.

தேனி: தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் அமமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமை வகித்தார்.பின்னர் அவர் கூறியதாவது: தற்போது நடைபெற்ற கூட்டத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராவது தொடர்பான ஆலோசனை [more…]

Tamil Nadu

சரணடைந்த கைதி.. தப்பியோட முயன்றபோது என்கவுண்டர்- முரண் என டிடிவி தினகரன் விமர்சனம்.

சென்னை: காவல்துறையின் விசாரணை நேர்மையாகவும், நியாயமானதாகவும் நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இன்று அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள தனது பதிவில், [more…]

Tamil Nadu

மதுவிலக்கு வாக்குறுதி என்னவாயிற்று.? எத்தனை மதுபானக் கடைகளை மூடியிருக்கிறீர்கள் ? அரசுக்கு டிடிவி தினகரன் சரமாரி கேள்வி !

சென்னை: ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் இதுவரை எத்தனை மதுபானக் கடைகளை மூடியிருக்கிறது என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: “ஆட்சிக்கு வருவதற்கு முன்பு படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என [more…]

Tamil Nadu

காலம் தாழ்த்துவது ஏன்.. பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு உடனடியாக அமுல்படுத்த வேண்டும்.. டிடிவி தினகரன் வலியுறுத்தல் !

சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான கொள்கை முடிவை உடனடியாக தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது எக்ஸ் [more…]

Tamil Nadu

‘போலீஸ் ஸ்டேஷன் பின்னாடிதான் சாராயம் விக்கிறாங்க.’ டிடிவி தினகரன் வேதனை !

கள்ளக்குறிச்சியில் காவல் நிலையம் பின்புறம் சாராய விற்பனை நடைபெற்றுள்ளது வேதனைக்குரிய விஷயம் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார் . கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் சம்பவத்தில் இதுவரை 50 க்கும் [more…]

Tamil Nadu

மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் வெளியேற்றத்தை கைவிடுக; தமிழ்நாடு அரசுக்கு டி.டி.வி வலியுறுத்தல்

அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்கள் அனைவரையும் வெளியேற்றும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Tamil Nadu

கள்ளச்சாராய உயிர்பலி; அரசு நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும்: டி.டி.வி தினகரன்

கள்ளச்சாராயத்தை ஒழிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திறனற்ற திமுக அரசால் உயிரிழப்புச் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.