உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய நட்சத்திர வீரர் எச்.எஸ்.பிரனாய் அரைஇறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகனில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் கால்இறுதி சுற்று ஆட்டத்தில் எச்.எஸ்.பிரனாய், டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென்னை எதிர்கொண்டார்.
விறுவிறப்பான இந்த ஆட்டத்தில் பிரனாய் 13-21, 21-15, 21-16 என்ற செட் கணக்கில் விக்டரை வீழ்த்தி அரைஇறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இதன் மூலம் இந்தியாவிற்கு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
அதேநேரத்தில், முன்னதாக இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி இணை டென்மார்க்கின் கிம் ஆஸ்ட்ரப்- ஆன்டர்ஸ் ஸ்காரப் ரஸ்முசென் இணையிடம் 18-21, 19-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.
You May Also Like
காங்கிரஸ் மற்றும் பாகிஸ்தான் ஒரே நோக்கத்துடன் செயல்படுகின்றன- அமித்ஷா
September 19, 2024
அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்கிறார் மோடி
September 19, 2024
ராகுல் காந்திக்கு அச்சுறுத்தல்- பாதுகாப்பை உறுதி செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்
September 19, 2024
ஜம்மு காஷ்மீரில் முதல்கட்ட வாக்குப் பதிவு அமைதியாக நடந்து முடிந்தது
September 19, 2024
சந்திரயான்-4 திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்
September 18, 2024
More From Author
முதல் கட்ட பட்டியலை வெளியிட்ட பாஜக !
March 2, 2024
திமுக மாவட்ட செயலாளர் காலில் விழுந்த அமைச்சர் ரகுபதி !
September 15, 2023
சுங்கசாவடிகளில் கட்டணம் குறைப்பா ?!
April 1, 2024
+ There are no comments
Add yours