CRIME

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- கொலையாளிகளை ஒன்றிணைத்த அஞ்சலை.. திடுக் தகவல்.

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பாஜக முன்னாள் நிர்வாகி புளியந்தோப்பைச் சேர்ந்த அஞ்சலை, போலீஸாரால் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் பல [more…]

Tamil Nadu

200 நாட்களில் 595 கொலைகள்- தமிழகமா.. சுடுகாடா ? இபிஎஸ் கடும் விமர்சனம்.

சென்னை: “திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு மொத்தம் சுமார் 200 நாட்களில் 595 கொலைச் சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. தமிழகத்தில் அதிகரித்து வரும் படுகொலை சம்பவங்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை [more…]

Blog

திருவேங்கடம் என்கவுண்டரில் சந்தேகங்கள்-முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

சென்னை: “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரண் அடைந்த நபரை அவசர அவசரமாக என்கவுன்ட்டர் செய்துள்ள சம்பவம், தமிழக மக்கள் மத்தியில் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை தீர்க்க வேண்டியது அரசின் பொறுப்பு” என்று அதிமுக [more…]

Tamil Nadu

திருவேங்கடம் என்கவுன்டர்- சம்பவ இடத்தில் நீதிபதி நேரில் ஆய்வு.

திருவேங்கடம் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் குறித்து மாதவரம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் தீபா சம்பவ இடத்தில் இன்று (திங்கள்கிழமை) ஆய்வு மேற்கொண்டார். சென்னை: பகுஜன் [more…]

Tamil Nadu

சரணடைந்த கைதி.. தப்பியோட முயன்றபோது என்கவுண்டர்- முரண் என டிடிவி தினகரன் விமர்சனம்.

சென்னை: காவல்துறையின் விசாரணை நேர்மையாகவும், நியாயமானதாகவும் நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இன்று அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள தனது பதிவில், [more…]

CHENNAI Tamil Nadu

திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சந்தேகம் இருக்கிறது- எடப்பாடி பழனிச்சாமி.

வேலூர்: “ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சந்தேகம் உள்ளது” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இதுகுறித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் [more…]

CHENNAI Tamil Nadu

சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள்- ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியீடு.

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் தான் உண்மையான குற்றவாளி என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த சிசிடிவி காட்சி உள்ளது. சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் [more…]

Tamil Nadu

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை.

சென்னை: பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்பவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (52) கடந்த 5-ம் தேதி, [more…]

Tamil Nadu

மிகப்பெரிய சவால்களுக்கு மத்தியில் விக்கிரவாண்டியில் திமுக வெற்றி.. ஆர்எஸ் பாரதி பெருமிதம்.

சென்னை: “கள்ளக்குறிச்சி சோக சம்பவம், ஆம்ஸ்ட்ராங் கொலை என்ற இந்த இரண்டு மிகப்பெரிய சவால்களுக்கு மத்தியில், முதல்வர் ஸ்டாலினின் நேர்மையான ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொண்டு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ளனர்.வெற்றி தேடித்தந்த விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு [more…]

Tamil Nadu

திருமாவளவனா ? இருநாவலனா?.. தமிழக பாஜக விமர்சனம்.

சென்னை: “ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கூறிய திருமாவளவன் இன்று இருநாவலவன் போல் மாற்றிப் பேசுவது நியாயமா? அநீதிக்கு எதிராக முதலில் குரல் கொடுத்து விட்டு, இறுதியில் ஆட்சி [more…]