ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- கொலையாளிகளை ஒன்றிணைத்த அஞ்சலை.. திடுக் தகவல்.
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பாஜக முன்னாள் நிர்வாகி புளியந்தோப்பைச் சேர்ந்த அஞ்சலை, போலீஸாரால் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் பல [more…]