பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து அவதூறு- செல்லூர் ராஜு மீது போலீசில் புகார்
மதுரை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து அவதூறாக பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை பாஜக நிர்வாகி போலீஸில் புகார் மனு அளித்துள்ளார். மதுரை மாநகர் [more…]