Tamil Nadu

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து அவதூறு- செல்லூர் ராஜு மீது போலீசில் புகார்

மதுரை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து அவதூறாக பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை பாஜக நிர்வாகி போலீஸில் புகார் மனு அளித்துள்ளார். மதுரை மாநகர் [more…]

Tamil Nadu

இதுக்கு மேல எப்புர்ரா.. என்று கேட்ட செல்லூர் ராஜூ.

மதுரை: “இதற்கு மேல் எப்படி தேர்தல் பணியாற்ற முடியும். மக்கள் ஒரு முடிவெடுத்து மாற்றிப்போட்டதால் தோல்வியடைந்தோம்” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ விரக்தியுடன் கூறியுள்ளார். மதுரையில் முன்னாள் முதல்வர் காமராஜரின் 122-வது பிறந்த [more…]

Tamil Nadu

அண்ணாமலை வெளிநாட்டில் போய் நல்ல பண்பை கற்று விட்டு வரட்டும்- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கிண்டல்.

அண்ணாமலை வெளிநாட்டில் நன்றாக கல்வி கற்று தமிழகத்திற்கு வர வேண்டும், தலைவர்களைப் பற்றி எப்படி பண்புடன் பேச வேண்டும் என்பதை வெளிநாட்டில் அண்ணாமலை கற்று வரவேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு [more…]