Tamil Nadu

மக்கள் பணத்தை திமுக அரசு ஊதாரித்தனமாக செலவிடுவதாக ஈபிஎஸ் வேதனை

மேட்டூர்: கார் பந்தயம் நடத்துவதற்காக மக்கள் பணத்தை திமுக அரசு ஊதாரித்தனமாக செலவிடுவதாகக் குற்றம் சாட்டியுள்ள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி விளையாட்டாக செய்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது [more…]

Tamil Nadu

நிதி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பு- தமிழக முதல்வர் ஸ்டாலின் விளக்கம்.

சென்னை: தலைநகர் டெல்லியில் இன்று (ஜூலை 27) நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்தது ஏன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நீண்ட விளக்கம் ஒன்றை நல்கியுள்ளார். பட்ஜெட்டில் தமிழகம் உள்பட பாஜக [more…]

Tamil Nadu

கள் தடையை நீக்குவது குறித்து மறுபரிசீலனை-தமிழக அரசிடம் விளக்கம் கேட்டது சென்னை உயர் நீதிமன்றம்.

சென்னை: தமிழகத்தில் கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து ஏன் மறுபரிசீலனை செய்யக் கூடாது என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த ஐ.டி.ஊழியர் முரளிதரன் உயர் [more…]

Tamil Nadu

மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும்- பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு !

மதுரை: மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும் அல்லது தோட்டத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வழங்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெல்லை [more…]

Tamil Nadu

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் 133 படுகொலைகள்.. மக்களுக்கு என்ன பாதுகாப்பு? சீமான் விமர்சனம்.

சென்னை: தமிழகத்தில் 31 நாட்களில் 133 படுகொலைகள் நடைபெற்றுள்ளன. செல்வாக்கு பெற்ற மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லையென்றால், சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் [more…]

Tamil Nadu

குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை- தமிழக அரசுக்கு விஜய் வலியுறுத்தல் !

சென்னை: “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை போன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். சமரசம் இல்லாமல் [more…]

CHENNAI Tamil Nadu

கள்ளச்சாராய மரணங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு என்பது அதிகம்.. உயர்நீதிமன்றம் குட்டு !

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி, இதுவரை 65 பேர் [more…]

CHENNAI Tamil Nadu

விரைவில் சென்னை மெட்ரோ ரயில்களில் மாற்று திறனாளிகளுக்கான வசதிகள்- உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி !

சென்னை: இரண்டாவது கட்டமாக, கட்டப்படும் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. சென்னையில் புதிதாக கட்டப்பட்டு [more…]

CHENNAI Tamil Nadu

விண்வெளித்துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 வேலை வாய்ப்புகள்- தமிழ்நாடு விண்வெளி தொழிற் கொள்கை வெளியீடு !

சென்னை: விண்வெளி துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் கூடிய தமிழ்நாடு விண்வெளி தொழிற் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத் தொடர் [more…]

Tamil Nadu

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் !

சென்னை: தமிழக அரசின் முக்கிய துறைகளின் செயலாளர்கள் அதிரடியாக இடம் மாற்றப்பட்டனர்.