National

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன சுராஜ் கட்சி போட்டி

பாட்னா: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பிஹார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் தேர்தல் வியூக நிபுணர், சமூக செயற்பாட்டாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன சுராஜ் அரசியல் அமைப்பு அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என அவர் [more…]

CRIME

கொலை செய்து மரத்தில் தொங்கவிடப்பட்ட பத்திரிகையாளர்- பீகாரில் கொடூரம்.

பீகாரில் பத்திரிகையாளர் கவுரவ் குஷ்வாஹா கொலை செய்யப்பட்டு மரத்தில் தூக்கில் தொங்க விடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தில் உள்ள துர்கி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் கவுரவ் [more…]

National

“நீங்கள் ஒரு பெண், உங்களுக்கு எதுவும் தெரியாது” பேரவையில் கொந்தளித்த நிதிஷ்குமார்.

பாட்னா: பிஹார் சட்டப்பேரவையில் இடஒதுக்கீடு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் அமளியால், அம்மாநில முதல்வர் முதல்வர் நிதிஷ் குமார் கடும் கோபமடைந்தார். கேள்வி எழுப்பிய ஆர்ஜேடி பெண் எம்எல்ஏ ரேகா பாஸ்வானை நோக்கி, “நீங்கள் ஒரு பெண், [more…]

National

பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது- மத்திய அரசு திட்டவட்டம்.

புதுடெல்லி: பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு, பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கு பெரும் அடியாகப் பார்க்கப்படுகிறது. [more…]

Special Story

இடிந்து விழும் பாலங்கள்- பீகாரில் கடந்த 15 நாள்களில் 7 பாலங்கள் விழுந்தன !

பீகார் மாநிலத்தில் அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து விழும் நிகழ்வுகள் வாடிக்கையாகி உள்ளது. அம்மாநிலத்தில் கடந்த 15 நாள்களில் 7 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. பீகார் மாநிலம், சிவான் மாவட்டம், கந்தகி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த [more…]

National

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து.. நெருக்கடியை ஆரம்பித்த நிதிஷ் குமார் !

பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது பரபரப்பை உருவாக்கியுள்ளது. டெல்லியில் நேற்று நடைபெற்ற ஐக்கிய ஜனதா [more…]

Special Story

பீகாரில் மின்னல் தாக்கி 8 பேர் பலி !

பீகாரில் மின்னல் தாக்கியதில் 24 மணி நேரத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளளனர். அவர்களுக்கு முதல்வர் நிதிஷ் குமார் நிவாரணத்தொகையை அறிவித்துள்ளார். இந்தியாவின் வட மாநிலங்களில் பருவமழை இன்னும் தொடங்கத நிலையிலும் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து [more…]

National

பீகாரில் காட்டாட்சி.. ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சனம் !

பீகாரின் ஆர்ஜேடிக்கு எதிராக பிரதமர் மோடி மேற்கொள்ளும் ’காட்டாட்சி’ என்ற தாக்குதல் பிரயேகத்தை, தற்போது அவருக்கு எதிராகவே ஆர்ஜேடி தலைவரான தேஜஸ்வி யாதவ் பிரயேகித்துள்ளார். பீகார் முதல்வர்களாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது [more…]

National

நாளந்தா பல்கலைக்கழக புதிய வளாகம்.. மோடி திறந்து வைத்தார் !

புதுடெல்லி: பிஹார் மாநிலம் ராஜ்கிரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் [more…]

National

திறப்பு விழா நடப்பதற்கு முன்னரே இடிந்து விழுந்த பாலம்.. பகீர் வீடியோ !

பீகாரில் 12 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மேம்பாலம், திறப்பு விழா காண்பதற்கு முன்பாகவே இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் பக்ரா ஆறு செல்கிறது. [more…]