Tamil Nadu

கள்ளக்குறிச்சி விவகாரம்- பாஜக மாநிலச் செயலாளரிடம் சிபிசிஐடி விசாரணை.

விழுப்புரம்: “உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டிய சிபிசிஐடி போலீஸார், திமுகவுக்கும், தமிழக அரசுக்கும் எதிராக கருத்துக்களை தெரிவிக்கும் எதிர்கட்சியினரை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற விசாரணையை நடத்துகின்றனர்,” என்று கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு தொடர்பான [more…]

Tamil Nadu

நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது

சென்னை: நில மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று காலை கேரளாவில் தனிப்படை சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 40 நாட்கள் கழித்து கைதாகியுள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி [more…]

Tamil Nadu

தேர்தல் நேரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்- நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜர்.

சென்னை: ஓடும் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் குறித்த விசாரணைக்கு பாஜக சட்டமன்ற குழு தலைவரான நயினார் நாகேந்திரன் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் இன்று (ஜூலை 16) [more…]

CHENNAI Tamil Nadu

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டில் சிபிசிஐடி சோதனை !

கரூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிசிஐடி போலீசார் இரண்டாவது முறையாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான [more…]

Tamil Nadu

சவுக்கு சங்கர் மேல் அடுத்த வழக்கு: 7 வருடம் கழித்து மேல்முறையீடு செய்தது சிபிசிஐடி !

சென்னை: தொலைபேசி ரகசிய உரையாடல்களை வெளியிட்டதாக பதியப்பட்ட வழக்கில் இருந்து சவுக்கு சங்கர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அரசு தரப்பில் தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கில், சிறையில் உள்ள சவுக்கு சங்கர் 4 வாரத்தில் பதிலளிக்க [more…]

Tamil Nadu

ரயிலில் 4 கோடி சிக்கிய விவகாரம்.. நயினாருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப முடிவு !

சென்னை: ஓடும் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜகவைச் சேர்ந்த நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர். சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு ஏப்ரல் 6-ம் [more…]

CRIME

நெல்லை காங்கிரஸ் தலைவர் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

கடந்த 15 நாட்களுக்கு மேலாக நெல்லை காங்கிரஸ் தலைவர் மரண வழக்கில் எந்த ஒரு துப்பும் கிடைக்காததால் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். 60க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை [more…]

CRIME Tamil Nadu

கோடநாடு பங்களாவில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை!

கொலை கொள்ளை சம்பவம் நடைபெற்ற கோடநாடு பங்களாவில் சிபிசிஐடி அதிகாரிகள் அடங்கிய 15 பேர் கொண்ட குழுவினர் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான [more…]