CRIME

பணத்திற்காக பாலியல் தரகரை கடத்திய போலீசார்- திருப்பூரில் பரபரப்பு

திருப்பூர்: பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த தரகரை கடத்தி தாக்கி ரூ. 2 லட்சம் கேட்டதாக கூறி 3 காவலர்கள் உள்பட 6 பேரை திருப்பூர் நல்லூர் போலீஸார் இன்று (ஆக. 22) கைது செய்தனர். [more…]

BREAKING POLITICS

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜூன் 6 வரை போலீஸ் காவல்-

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடா வின் பேரனும் ஹாசன் மக்களவை தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) மீண்டும் அதே தொகுதியில் பாஜக கூட்டணியின் சார்பில் போட்டியிட்டார். அங்கு ஏப்ரல் 26-ம் தேதி வாக்குப்பதிவு [more…]

Tamil Nadu

நீதிமன்றம் கொண்டுவரப்பட்ட ராஜேஸ் தாஸ்-க்கு நெஞ்சுவலி !

தையூரில் உள்ள பண்ணை வீட்டில் காவலாளியை தாக்கிவிட்டு அத்துமீறி நுழைய முயன்றதாக ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் அளித்த புகாரில், முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ், கேளம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றம் கொண்டுவரப்பட்ட [more…]

DISTRICT

குழந்தைகளின் இறப்பிற்கு காரணம் மின்வாரியத்தின் அஜாக்கிரதையா ?!

கோவையில் மின்சாரம் தாக்கி சிறுவன், சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் பூங்காவில் மின்கசிவு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து காவல் துறையினர், மின் வாரியத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை சரவணம்பட்டி அருகே துடியலூர் சாலையில் [more…]

Tamil Nadu

ஆவணங்களை இன்று பிற்பகலுக்குள் தாக்கல் செய்ய உத்தரவு!

சென்னை: யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தது தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் இன்று பிற்பகல் 2:15 மணிக்குள் தாக்கல் செய்ய சென்னை காவல் ஆணையருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பெண் [more…]

Tamil Nadu

கட்டணமின்றி காவலர்கள் பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை!

வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும். மற்ற நேரத்தில் காவலர்கள் டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டும். தூத்துக்குடி சென்ற பேருந்தில் காவலர் பயணச் சீட்டு எடுக்க மறுத்து வாக்குவாதம் [more…]

Tamil Nadu

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது புகாரளித்த ராதிகா சரத்குமார் !

பொதுக்கூட்டத்தில் அவதூறாக பேசியாதாக திமுக பிரமுகரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடிகை ராதிகா போலீஸில் புகார் அளித்துள்ளார். திமுக பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கடந்த ஆண்டு நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பாஜக நிர்வாகி [more…]

DISTRICT

மர்மமான முறையில் இறந்த காங்கிரஸ் தலைவர், விசாரணைக்காக அமைக்கப்பட்டது தனிப்படை!

திருநெல்வேலி: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே. ஜெயக்குமார் தனசிங், எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே கரைச்சுத்து புதூர் கருத்தையா கார்டன் பகுதியைச் [more…]

POLITICS

நாம் தமிழர் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு!

வள்ளலார் சத்தியஞான சபையில் சர்வதேச மையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் இன்று நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததையடுத்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. [more…]

POLITICS

சீமான் போராட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுப்பு!

வள்ளலார் சத்தியஞான சபையில் சர்வதேச மையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து சீமான் அறிவித்துள்ள போராட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர். கடலூர் மாவட்டம், வடலூரில் உள்ள வள்ளலார் தெய்வ நிலையத்தின் சத்திய ஞான சபையில் உள்ள [more…]